முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிராந்தி ராஜபக்ஷ ஆகியோர் திருமணம் செய்துள்ளார்களா.. திருமணத்திற்கு முன்னர் இருவரும் எவ்வாறு சந்தித்தனர் போன்ற கேள்விகளையும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஷிராந்தி ராஜபக்ஷவிடம் வினாவியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்ஷ நேற்று(16) வாக்குமூலம் அளிக்க சென்றபோதே மேற்குறித்த கருத்தினை நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
(rizmira)