(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மஹீல் பண்டார தெஹிதெனிய குறித்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அவர் இது குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், குறித்த பதவியில் இருந்து விலகுமாறு தனக்கு அழுத்தங்கள் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.