மாணவனை பாலியல் வன்புனர்விற்கு உற்படுத்திய இத்தாலிய நாட்டவர்

நீர்கொழும்பு பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரேயோகத்திற்கு உட்படுத்திய இத்தாலிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.