மாணவர்கள் மீதான தாக்குதல் – முற்போக்கு சோசலிச கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு…

கடந்த 10ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் போது காவல்துறையினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முற்போக்கு சோசலிச கட்சி இன்று(06) மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் விரைவில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்திருந்தார்.

 

E – (rizmira)