மாத்தறையில் அண்மையில் கொலை செய்யப்பட்ட மாணவனது சம்பவம் தொடர்பில் தற்போது மற்றுமொரு சி.சி.டீ.வி ஆதாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவன் கொலை செய்ய முன்னர் பேரூந்து தரிப்பிடத்தில் மாணவர்கள் சிலரால் தாக்கப்படுவது குறித்த காணொளிகளில் தெளிவாக பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.