சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான உயர் தரத்திலான புதிய பிறப்புச் சான்றிதழ் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்திருந்தார்.
மார்ச் மாதம் முதல் சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான பிறப்புச் சான்றிதழ்..