மாலிங்க உள்ளிட்ட ஐவருக்கு கரீபியன் பிரீமியர் லீக் தொடருக்கு வரம்

(FASTNEWS | COLOMBO) – கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2019 போட்டிகளுக்குக்கான ஏலத்தில் அதிக விலைக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் இசுறு உதான ஆகியோர் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இருவருக்கும் தலா 160,000 அமெரிக்க டொலர்கள் ஏலம் விடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர நிரோஷன் திக்வெல்ல மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோரும் ஏலத்தில் எடுக்கப்பட்டுளனர்.