மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்திய விவகாரம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

(FASTNEWS | COLOMBO) – மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 பேரையும் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(21) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.