மின்சார சபையானது மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகிறது…

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இயக்குநரின் ஜெனரல் பதவியில் இருந்து நீக்கிய அதிகாரியினை குறித்த பதவிக்கு நியமித்ததற்கு எதிராக எதிர்வரும் 10ம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.