மின்வெட்டுக்கு புதிய வழி.. வீடுகளில் மின் விளக்குகளை அணைக்க அமைச்சரவை அனுமதி…

(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் சுழற்சி முறைமையிலான மின் துண்டிப்பினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 02 மின்குமிழ்களை அணைத்து வைக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.