மின் துண்டிப்பு தொடர்பில் விசேட அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை(21) முதல் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடை அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.