Homeஉள்நாட்டு செய்திகள்மீகமுவயில் பாட்டாசு வெடித்ததில் மூவர் பலி மீகமுவயில் பாட்டாசு வெடித்ததில் மூவர் பலி Mar 15, 2016bywpengine மீகமுவ, கட்டானையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் மூவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
A/L மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணிலுக்கு மஹநாயக்க தேரர்கள் ஆசி (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹநாயக்க தேரர்களை இன்று(03) சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளார்.
இப்படியா விசாரணை செய்வது? – பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக விசாரணை! (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரவளை தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்…