மீண்டும் விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கேகாலை) –  மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 சந்தேக நபர்களும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.