நித்தியானந்தா என்ற பெயரினைக் கேட்டாலே தற்போது பெரும்பாலான மனிதர்களுக்கு கோபம் தான் வரும். அந்த அளவிற்கு சாமியார் என்ற போர்வையில் அவர் செய்த தில்லு முல்லு அதிகம் என்று தான் கூற வேண்டும்.
ஆனாலும் இதனை அறியாத சில ஆண், பெண் அவரது தரிசிக்கவும், அவரது பேச்சினைக் கேட்பதற்கு வரிசை கட்டி தான் நிற்கிறார்கள்.
சமீபத்தில் அசைவம் சாப்பிடுவதை பற்றி பேசியுள்ளார். அதன் பின்பு தற்போது அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி அவரது ரகசியத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
