காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
முதலமைச்சர் பிரசன்னாவுக்கு எதிராக முறைப்பாடு