2018 கல்வி ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்து கொள்ளும் திட்டம் எதிர்வரும் 15 அம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தேசிய நிகழ்வு அத் தினத்தில் கொழும்பு – இசிபதன வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.