(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020ம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று(16) இடம்பெறவுள்ளது.
தேசிய வைபவம் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இன்று(16) காலை 08.30 மணியளவில் மாத்தளை வில்கமுவ தர்மப்ரதீப கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.