முதலாம் தவணை இன்று ஆரம்பம் …

பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று(02) ஆரம்பமாகின்றது.

மூன்றாம் தவணைக்காக, டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் 58 பாடசாலைகளின் முதலாம் தவணை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகின்றன.