Homeஉள்நாட்டு செய்திகள்முத்துராஜவலவில் குப்பைகள் கொட்டுவதற்கான தடை உத்தரவு நீடிப்பு முத்துராஜவலவில் குப்பைகள் கொட்டுவதற்கான தடை உத்தரவு நீடிப்பு Jul 25, 2017bywpengine முத்துராஜவலவில் 35 சமூக நிறுவனங்களினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்திருந்தது . இன்று இத்தடை உத்தரவை மேலும் ஆகஸ்ட் 3ம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் நிலைய மற்றும் ரயில் பாதைகளில் குப்பை கொட்டும் பயணிகளுக்கு எதிராக தண்டப்பணம்.. ரயில் நிலையங்களில் மற்றும் ரயில் பாதைகளில் குப்பை கொட்டும் பயணிகளுக்கு வருங்காலங்களில் தண்டப்பணம் விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல்…
பாராளுமன்றம் நாளை(30) வரை ஒத்திவைப்பு.. பாராளுமன்றம் நாளை(30) காலை 10.30 வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
காலி பாடசாலைகளுக்கு பூட்டு (ஃபாஸ்ட் நியூஸ் | காலி ) – காலி கல்வி வலயத்தில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை, எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூட தீர்மானித்துள்ளதாக தென்…