முன்னைய சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்த முடியாது – உயர்நீதிமன்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னர் இருந்த சட்டத்தின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என உயர்நீதிமன்றம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.