முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் இன்று திங்கட்கிழமை (01) உத்தரவிட்டுள்ளார்.