(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
(FASTNEWS|COLOMBO) – அநுராதபுரம் – திருகோணமலை வீதியில் மொரவெவ பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்…
இளஞ்சிவப்பு பந்தினை உபயோகித்து, முதன் முதலில் இலங்கை அணியினர் எதிர்வரும் 04ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ‘A’…