முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) அதிகாலை இந்தியாவின் பெங்களூர் நோக்கி கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து பயணமாகியுள்ளதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இன்று இரவு 10.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
#rishma