முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இன்று விசேட கூட்டம்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், ஒன்றிணைந்த எதிரணியின் சகல உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று, கொழும்பு, விஜேராம இல்லத்தில் இன்று(07) மாலை 6.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக குறித்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

#rishma