பெளத்த மதம் உள்ளிட்ட மதங்களை அவமதிக்கும் வகையில் மற்றும் இனவாதம் பேசும் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே எழுத்துமூல முறைப்பாடு…
சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்த 22 காட்டு யானைகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இவை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம் பெரேரா தெரிவித்தார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு அணியினர் இரண்டாக பிளவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தலைவர் தெரிவின் போது இவ்வாறு பிளவு ஏற்பட்டுள்ளதாக…