முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தாக்கல் செய்திருந்த மனு, ஒத்திவைப்பு..

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தாக்கல் செய்திருந்த மனு, உயர்நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு.. 

முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வாவின் மனு…