முன்னாள் சட்டமா அதிபர் மற்றும் நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூன்று பேருக்கு மார்ச் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(18) அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பிலியே குறித்த இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#reeshma