முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழுத் தலைவர் குமார் குணரட்னம் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2015-11-04 ம் திகதி கைதான குமார் குணரத்னம் சுமார் ஒருவருட சிறை தண்டனை அனுபவித்துள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.