முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதியாக பார்க்க வேண்டாம் – ஜனாதிபதி…

(FASTNEWS|COLOMBO) முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகளாக நாம் பார்க்க கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று(25) காலை நடைபெறும் விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.