எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் கட்சி தலைவர்…
பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் தொடர்ந்தும் 06/10 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிப்பு.
(FASTNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில்…