மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கினிகத்தேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் 2 மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளும் நவம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் நீதிமன்றம் இன்று(07) உத்தரவு பிறப்பித்துள்ளது.