வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவில் சற்று முன்னர் பிரசன்னமாகியுள்ளார்
கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைக்காக மேர்வின் சில்வா நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
இதனிடையே இந்த காணி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர இதற்கு முன்னர் வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.