மேற்கிந்தியத்தீவுகள் உடனான போட்டியில் நாணயற் சுழற்சியில் இந்தியா வெற்றி

(FASTNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டி மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இநதிய அணிகளுக்கிடையே இன்று மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.