மேலும் 15 பேர் குணடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 15 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

 

இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது