மேலும் 5 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் – 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 5 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது