மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் வகையில் காணப்படும் கைவிடப்பட்ட காணிகளின் உரிமையாளர்ககளிடம் இன்று(10) முதல் நூற்றுக்கு 02 வீதம் வரி அறவிட மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தீர்மானித்துள்ளார்.
குறித்த வரியானது இடத்தின் பெறுமதிக்கு ஏற்ப நூற்றுக்கு 02 வீதம் அறவிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.