மோட்டார் சைக்கிள் பந்தயம் – இளைஞர்கள் குழு கைது

குறித்த குற்றச்சாட்டுகளுக்காக 24 மோட்டார் சைக்கிள்கள் மிரிஹானா பொலிஸார் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போக்குவரத்து விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக சாரதிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.