மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என தான் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கடவத்தையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.