ஜனாதிபதி சிறிசேனவுக்கு காலம் தாழ்த்தி இப்போதாவது உண்மை விளங்கியமை, ஒரு விசேட அம்சமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் குற்றப் புலனாய்வு பிரிவு, நிதி மோசடி விசாரணை பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பன அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதாக இருந்தால், அவை தொடர்பில் தான் தீர்மானம் எடுக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தையிட்டு, தான் ஆச்சரியப்படுவதாக கூறினார்.
இந்திய மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 09 பேர் மற்றும் இராமநாதபுரத்தை சேர்ந்த…
மக்கள் விடுதலை முன்னணி நேற்று ஏற்பாடு செய்த விசேட மாநாடு மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டினை அரச தொலைக்காட்சி ஒன்றில் நேரடி ஔிபரப்புச் செய்ய 8 லட்சம்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். விளையாட்டு அமைச்சராக இருந்த…