இனத்துவேசத்துடன் மத அடிப்படையில் மக்களை பிரிக்கும் அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தம்மை சந்தித்த 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகளிடமே அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
24×7 Around the Globe
இனத்துவேசத்துடன் மத அடிப்படையில் மக்களை பிரிக்கும் அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தம்மை சந்தித்த 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகளிடமே அவர், இவ்வாறு கூறியுள்ளார்.