(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் சிங்கள மொழியில் டுவிட்டர் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
“இலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த கோட்டாபய ராஜபக்ஷவை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். இலங்கை – இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும் அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ශ්රී ලංකා ජනාධිපතිතුමා වශයෙන් සිදු කරන ප්රථම විදෙස් සංචාරයේදී @GotabayaR පිළිගැනීමට ලැබීම සතුටක්. එතුමාගේ සංචාරය ඉන්දියාව සහ ශ්රී ලංකාව අතර පවතින දිගුකාලීන සබඳතාවයේ සංකේතයක් වන අතර එය අපගේ බැඳීම් ශක්තිමත් කිරීමට හා අප සහයෝගීතාවය බලගැන්වීමට උපකාරී වනු ඇත. pic.twitter.com/pB4KtVwaqC
— Narendra Modi (@narendramodi) November 29, 2019