(FASTNEWS|COLOMBO) – பதுள்ளை – செங்கலடி வீதி காயன்குடா பிரதேசத்தில் நேற்று(03) மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
வீதியைவிட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டதினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.