யசாரா அபேநாயக்க குறித்து அண்மைக்காலங்கள் அதிகம் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அது தான் யசாரா முன்னைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவினது இரண்டாம் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உடனான காதல் தொடர்பேயாகும்.
அது எவ்வாறாயினும், இறுதியில் யசாரா திருமணம் முடித்தது இலங்கை றக்பி அணியின் திறமையான றக்பி வீரரொருவரை ஆகும். ஆனால், இப்போது கூறப்படுவது அதைப்பற்றியதல்ல.. 2010 ஆம் ஆண்டு யசாரா இந்தியாவில் ஷாருக்கான் இனை சந்தித்துள்ளார்.
அந்நேரம், யசாரா ஷாருக்குடன் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்துள்ளார். ஆனால் குறித்த புகைப்படம் தற்போது தான் யசாராவுக்கு கிடைத்துள்ளது என்றால் பாருங்களே..
குறித்த புகைப்படமானது,
