யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய கெஹெலிய

2011ஆம் ஆண்டு காணாமற்போன, முன்னணி சோசலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் தொடர்பாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.