தெஹிவளை, மிஹிந்து மாவத்தையில் கட்டப்பட்ட அதிசொகுசு மாளிகை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், கல்கிஸை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
யோஷிதவிற்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றம் பிணை