(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டிற்காக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(02) தினம் குறித்துள்ளது.
ரஞ்சனின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது