ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்குமூலம் ஒன்றினை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.