ரத்தொளுகம பகுதியில் துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் நபர் ஒருவர் கைது..

(FASTNEWS | COLOMBO) – ரத்தொளுகம பகுதியில் பொலிஸார் மற்றும் இலங்கை விமான படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.