ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட ஏழு பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு…

திவுலுபிட்டியில் விசேட அதிரப்டையினருடன் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட ஏழு பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

 

E-(reeshma)