பம்பலபிட்டி பிரதேசத்தில் ரயில் என்ஜினில் மோதி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மாலைதீவு பிரஜை என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தங்கியிருந்த ஹோட்டல் இலிருந்து கடற்கரையினை நோக்கி செல்கையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.



